நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்
Name: K.Elizabeth Mary
From: Perambalur
E-mail: Contact
குடும்பத்தில் அமைதி,ஒற்றுமை நிலவவும்,பொருளாதார பிரச்சனை தீரவும், குழந்தைகள் நன்கு படிக்கவும் ஆணடவரே உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். தம்பிக்கு வேலை கிடைக்கவேண்டும் ஆண்டவரே.