நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2024 அருள்வாக்கு.காம்
Name: ARUL SAGAYA RAJ B
From: CHENNAI
E-mail: Contact
ஆண்டவரே, இம்மட்டும் நீர் செய்த அனைத்துக்கும் மிக்க நன்றி. என் மகளுக்கு ஒரு நல்ல காலேஜில் (அரசு உதவி பெரும்) பி.காம் படிக்க உதவி புரிய வேண்டும். உம் சித்தப்படி எங்களை நடத்தும். ஆமென்.