நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Carolin ashmi
From: Nagercoil
E-mail: Contact
எங்கள் இரக்கத்தின் ஆண்டவரே! எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் ஒரு குழந்தை பாக்கியம் இல்லை.எனக்கு குழந்தை பாக்கியத்தை தரவேண்டுகிறேன்.மேலும் என் அண்ணாவிற்கு நல்ல ஒரு திருமணவரன் அமைந்து விரைவில் திருமணம் நடக்க ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.