நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: சுகந்தி அன்ரனி அலோசியஸ்
From: Denmark
E-mail: Contact
ஆண்டவரே என் கவலைகள் எல்லாம் தீர வேண்டும். பிள்ளைகள்ளால சந்தோசம் நின்மதி வேண்டும். பிள்ளைகள் நல்லா படிக்க வேண்டும்.
எங்களுக்கு நல்ல சந்தோசமான வாழ்க்கை வேண்டும் அப்பா.
ஆமென்