நண்பர்களே, தங்களது செப வேண்டுதல்கள் தினமும்
காலை திருப்பலியின் போதும், மாலை செபமாலையின் போதும் ஏறெடுக்கப் படுகிறது.
நீங்களும் ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்காக செபிக்க அழைக்கப்படுகிறீர்கள். செபத்தால் இணைவோம். புத்துலகம் காண்போம். நன்றி.
உரிமை © 1998-2025 அருள்வாக்கு.காம்
Name: Deepak
From: Tuticorin
E-mail: Contact
நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் . அவள் உயர் குடியில் கிறிஸ்தவ மதத்தில் பிறந்தவள்.நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன்,இந்து.நான் அந்த பெண்ணிற்காக நான் கிறித்தவனாக மாறி கொண்டு வருகிறேன்.ஆனால் அவளது வீட்டின் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் ....... எப்படியாவது அவளுடைய எங்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்.......